குறளரங்கம்+
இன்றைய குறள்
01-07-2025பொருள்
5. அரசியல்
48. வலியறிதல்
குறள் எண் : 480
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்
தெளிவுரை :
தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்.